ஜனவரி 5ம் தேதி ஜி.எஸ்.எல்.வி.டி–5 ராக்கெட் விண்ணில் பறக்கும்!
Subscribe to Oneindia Tamil

மேலும், இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த ஆகஸ்டு மாதம் விண்ணில் ஏவ தயாராக இருந்த ஜி.எஸ்.எல்.வி.டி-5 ராக்கெட், கடைசி நேரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடைபட்டது. தற்போது ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறுகள் சரி செய்யப்பட்டு உள்ளது. எனவே வருகிற ஜனவரி மாதம் 5-ந்தேதி இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நாளை முதல் தொடங்கப்படும்' என்றார்.
ஆனால், ‘3-வது ராக்கெட் தளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டினத்தில் அமைக்கப்படுமா?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர், பதில் அளிக்க மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications