ஜனவரி 5ம் தேதி ஜி.எஸ்.எல்.வி.டி–5 ராக்கெட் விண்ணில் பறக்கும்!
Subscribe to Oneindia Tamil

மேலும், இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த ஆகஸ்டு மாதம் விண்ணில் ஏவ தயாராக இருந்த ஜி.எஸ்.எல்.வி.டி-5 ராக்கெட், கடைசி நேரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடைபட்டது. தற்போது ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறுகள் சரி செய்யப்பட்டு உள்ளது. எனவே வருகிற ஜனவரி மாதம் 5-ந்தேதி இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நாளை முதல் தொடங்கப்படும்' என்றார்.
ஆனால், ‘3-வது ராக்கெட் தளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டினத்தில் அமைக்கப்படுமா?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர், பதில் அளிக்க மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications