கலாமுக்கு அஞ்சலி.. ஒரு வாரத்துக்கு கூடுதலாக 15 நிமிடம் பணியாற்றுகிறது சென்னை ஹைகோர்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு வார காலத்துக்கு 15 நிமிடங்கள் பணியாற்றுவது என சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி காலமானார். அவரது மறைவுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு வார காலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூடுதலாக 15 நிமிடங்கள் அதாவது மாலை 5 மணிவரை இயங்கும் என்றார். மேலும் கலாமின் மக்கள் பணி குறித்தும் கவுல் புகழாரம் சூட்டினார்.
இந்த அஞ்சலி கூட்டத்தில் தலைமை நீதிபதி, நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
More From
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications