சென்னை சென்ட்ரல் இரட்டை குண்டு வெடிப்பு: அவசர உதவி எண்: 044- 25357398
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு குறித்த தகவல்களுக்கு 044- 25357398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு இடங்களை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில் ஒரு பெண் பலியாகி இருப்பதாகவும் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் குண்டுவெடிப்பு தொடர்பான தகவல்களை அறிய 044- 25357398 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications