Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீஸ் யூனிபார்மை கழற்றிவிட்டு மோத தயாரா?.. சவால் விட்டது முதல் கருணாஸ் கைது வரை.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவாடானை எம்எல்ஏ சர்ச்சைக்குரிய வகையில் பேசியது முதல் இன்று வரை நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.

செப் 16- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முதல்வர் மற்றும் காவல் துறைக்கு எதிராக கருணாஸ் பேச்சு

Here are the Chronological events which happened in Karunas arrest

செப் 20- கருணாஸ் பேசிய சர்ச்சை பேச்சு ஊடகங்களில் வெளியானது

செப் 20- கருணாஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

செப் 22, இரவு 10.30 மணிக்கு ரகசிய உத்தரவு வடபழனி காவல் நிலையத்தில் ஏராளமான போலீஸ் குவிப்பு

11.55 மணிக்கு- கருணாஸ் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள்

நள்ளிரவு 12.30 மணிக்கு- சாலிகிராமம் சத்திய மூர்த்தி தெருவில் உள்ள கருணாஸ் வீட்டில் ஊடகவியலாளர்கள் குவிந்தனர்

செப் 23 அதிகாலை 5.15 மணிக்கு- சத்தியமூர்த்தி சாலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீஸார்

5.20 மணிக்கு நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் போலீஸார் கருணாஸ் வீட்டுக்கு நுழைந்தனர்

5.30- சர்ச்சைக்குரிய விதமாக பேசியது தொடர்பாக கைது செய்யப்படவுள்ளதாக கருணாஸிடம் விளக்கம் அளித்தனர்

6.27- கருணாஸ் கைது செய்யப்பட்டு வீட்டுக்கு வெளியே அழைத்து வரப்பட்டார்

6.30 மணிக்கு கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்

6.45 மணிக்கு - நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்

10.23 மணிக்கு - ராயப்பேட்டை மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார் கருணாஸ். பின்னர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

11.45 மணிக்கு- கருணாஸை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+