சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் முடிவு : உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் அரசின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை விமான நிலைய ஆணைய ஊழியர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.ஆர்.சந்தானம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்டிதருந்தார். அந்த மனுவில் சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.

இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி.பிரகாஷ், வழக்குரைஞர் ராகவலு நாயுடு ஆகியோர், அரசின் நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வாதாடினர். இந்த வழக்கை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அதுவரை, தனியார்மயமாக்குவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடைவிதிப்பதாக அவர் கூறினார்.
More From
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications