சுவாதி கொலை... ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி கோரிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரியலூர் ரயில் விபத்திற்குப் பொறுப்பேற்று முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகியது போல, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications