Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விரைவில் 2 அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன்: ஈ.வி.கே.எஸ்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அதிமுக அமைச்சர்கள் 2 பேர் செய்த ஊழல்களை விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அங்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

I'll expose the scams of two ADMK ministers: EVKS Elangovan

பேட்டியின்போது அவர் கூறுகையில்,

ஜெயலலிதா செய்த ஊழல்களை பற்றி அனைத்து கட்சிகளும் பேசிக் கொண்டிருக்கிறது. நாங்களும் அவற்றை உரிய ஆதாரங்களுடன் கூறி வருகிறோம். ஈரோடு மற்றும் சேலத்தைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் செய்த ஊழல்களை விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன் என்றார்.

சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

முதலில் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்திவிட்டு பின்னர் கூட்டணி பற்றி பேசலாம் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+