பெப்சி, கோக் நிறுவனங்கள் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க அனுமதிக்க மாட்டோம்.. வசந்தகுமார் அதிரடி
தாமிரபரணியில் இருந்து பன்னாட்டு குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுப்பதை ஒரு காலமும் ஏற்கமுடியாது என்று நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கூறியுள்ளார்.
திருநெல்வேலி : தாமிரபரணியில் இருந்து பன்னாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை ஒரு காலமும் ஏற்கமுடியாது என்று நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கூறியுள்ளார். மேலும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருநெல்வேலியில் செய்தியாளர்கள் சந்தித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்து பணிகளுக்காக நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதிகளில் மினரல் ஆலைகளின் மூலம் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்

மேலும் ஆர். கே நகர் இடைதேர்தலில் திமுக அமோக வெற்றிபெறும். திருநெல்வேலியில் குடிநீர் பிரச்சனை இருந்து வரும் சூழலில் பன்னாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கியதை ஒரு காலமும் ஏற்று கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications