தபால் வாக்குகள்.. இருந்தது 4, விழுந்தது 1, அதில் திமுக ''வெற்றி''.. ஹி...ஹி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது...
சென்னை: ஆர்.கே.நகரில் ஒரே ஒரு தபால் ஓட்டுதான் பதிவாகியிருந்தது. அதுவும் திமுகவுக்கு கிடைத்துள்ளது.
ஆர்கே நகரில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஆனால் ஒரே ஒரு தபால் வாக்குதான் பதிவாகியிருந்தது. அந்த வாக்கும் திமுகவுக்கு கிடைத்துள்ளது. எனவே முதலில் முன்னிலை பெற்றது திமுக.

வாக்கு எண்ணிக்கை வீடியோ மூலமும், வெப் கேமரா மூலமும் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. ஆர்.கே.நகரில் மொத்தமே 4 தபால் வாக்குகள்தான் இருந்தன. ஆனால் அதிலும் ஒருவர்தான் வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications