Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை.. அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

பொது வாழ்க்கையில் இருப்போர் மீது பொய் வழக்குகள் புனையப்படுவது இயல்பு என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

    சென்னை: பொது வாழ்க்கையில் இருப்போர் மீது பொய் வழக்குகள் புனையப்படுவது இயல்பு என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    குட்கா ஊழல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Its quite nature that false cases files on the public figure: Vijayabaskar

    இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பொதுவாழ்க்கையில் இருப்போர் மீது அவதூறுகள் வரும் என்றும் பொய் வழக்குகள் புனையப்படுவதும் இயல்பு என்றும் கூறினார்.

    துடிப்போடு செயல்படுபவர்கள் மீது கூடுதல் வழக்குகள் வருவது இயல்பு என்றும் அவர் தெரிவித்தார். தனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.

    மேலும் சுகாதாரத்துறையில் வெளிப்படை தன்மையுடன் பணி நியமனங்கள் நடைபெறுகின்றன என்றும் அவர் கூறினார். காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+