For Daily Alerts
Just In
ஜெயலலிதாவுக்கு முதல்முறையாக கோவையில் ”திடீர்” சிலை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முதல்முறையாக கோவையில் திடீர் சிலை நிறுவப்பட்டு இருக்கிறது.
கோவை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழகத்திலேயே முதல்முறையாக கோவையில் திடீரென சிலை நிறுவப்பட்டு இருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு இதுவரை தமிழகத்தில் எங்குமே சிலை வைக்கப்படவில்லை. இது அதிமுக கட்சியை சேர்ந்தவர்களுக்கு பெரிய குறையாக இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது அந்த குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக கோவையில் அவருக்கு திடீரென சிலை நிறுவப்பட்டு இருக்கிறது.
கோவையில் அண்ணா சிலை அருகே புதிதாக நிறுவப்பட்ட ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த சிலைகள் பெரிய ஆரவாரமின்றி இன்று திறக்கப்பட்டன.
Comments
English summary
Late CM Jayalalitha's statue opened in Kovai. They opensd status near Anna statue and MGR statue.