சமையல் கேஸ் சிலிண்டர் நேரடி மானியத்திற்கு ஜெ.எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தை திருச்சி, புதுக்கோட்டை, அரியலூரில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தின் கவலைகளை தெரிவித்த பிறகும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மாநில அரசுகளை ஆலோசிக்காமல் நேரடி மானியத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும் ஜெயலலிதா அந்த கடித்தத்தில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications