Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேரில் உட்கார்ந்தார் ஜெ.... இயற்கையாக சுவாசித்தார்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், வெகுநேரம் அவர் நாற்காலியில் அமர்ந்திருந்ததாகவும், இயல்பாக சுவாசித்ததாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெகுநேரம் அவர் நாற்காலியில் அமர்ந்திருந்ததாகவும், இயல்பாக சுவாசித்ததாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Jayalalithaa's health condition improved

தொடர்ந்து 50வது நாளாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். விரைவில் அவர் பூரண நலமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெகுநேரம் அவர் நாற்காலியில் அமர்ந்திருந்ததாகவும், அந்த நேரத்தில் 'டிரக்கியாஸ்டமி' சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படும் செயற்கை சுவாச குழாய் இல்லாமல், இயல்பாகவே அவர் சுவாசித்ததாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+