ரூ.5 கோடி நிவாரண நிதி... குஜராத் முதல்வர் ஆனந்திபென்னுக்கு ஜெ. நன்றி
சென்னை: தமிழக வெள்ள நிவாரண நிதியாக ரூ5 கோடி அளித்த குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொண்ட தமிழகத்துக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா ரூ5 கோடி அளிப்பதாக முதன் முதலாக அறிவித்தார். இருந்த போதும் நீண்ட இழுபறிக்குப் பின்னர் அந்த நிதியை தமிழகம் பெற்றுக் கொண்டதாக கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் பீகார், ஒடிஷா மாநில முதல்வர்கள் தலா ரூ5 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்தனர். உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ரூ25 கோடி நிதி உதவி கொடுப்பதாக அறிவித்தார்.
இவர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேலும் தமிழகத்துக்கு ரூ5 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா ஆனந்தி பென்னுக்கு நன்றி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களது உதவிக்கு நன்றி என தெரிவித்திருக்கிறார் ஜெயலலிதா.
-
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications