சென்னையில் நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் கூடுதல் நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் தங்க நகைகைள் கொள்ளையக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி ஸ்ரீஜா சுப்பிரமணியன் வீட்டில் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஸ்ரீஜா வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசைக் காட்டியுள்ளனர்.
நீதிபதி குடியிருப்பு பகுதியில் நுழைந்து கொள்ளையடித்தது யார் என்று கோட்டூர்புரம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications