சிறார் காப்பகத்திலிருந்து தப்பியோடிய 32 சிறுவர்கள்.. கழுத்தறுத்து 4 பேர் தற்கொலைக்கு முயற்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 32 சிறுவர்கள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசாரிடம் இருந்து தப்பிக்க நான்கு சிறுவர்கள் தங்களது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications