ஜனநாயக ஒளி பரவட்டும்.... கர்நாடகா குறித்து கமல்ஹாசன் டுவிட்!
கர்நாடகாவில் தோன்றியுள்ள ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும் என கமல்ஹாசன் டுவிட்டர் செய்தி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கர்நாடகாவில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க போதிய எண்ணிக்கை இல்லாததால், பாஜகவின் எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் நடந்துள்ள அரசியல் மாற்றம் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமஹ்சான் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு.
— Kamal Haasan (@ikamalhaasan) May 19, 2018
கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications