சாதி ஆணவக்கொலைக்கு பயந்து போலீஸிடம் தஞ்சமடைந்த காதல் ஜோடி - வீடியோ
பெற்றோர் தங்களை ஆணவக்கொலை செய்துவிடலாம் என்று அஞ்சி காரைக்குடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி தன் காதலியுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
காரைக்குடி: பெற்றோர்கள் தங்களை ஆணவக்கொலை செய்துவிடுவார்கள் என கூறி, காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிக்கு மகளிர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகளவு ஆணவக் கொலை நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்கின்றன புள்ளிவிவரங்கள். தமிழ்நாட்டில் நடந்த சாதி ஆணாவக் கொலைகளில் தர்மபுரி இளவரசன், உடுமலை கோகுல் ராஜ் மரணங்கள் உலகையே உலுக்கியது.

இந்நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த புகழேந்தி என்பவரது மகன் முத்துபாண்டி ஒரு பெண்ணை ஐந்து வருடங்களாகக் காதலித்து வருகின்றார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
முத்துப்பாண்டி தன் காதலியை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால் இருவரின் பெற்றோரும் தங்களை ஆணவக்கொலை செய்துவிடலாம் என அஞ்சி, காவல்துறை கண்காணிப்பாளார் கார்த்தியேகனிடம் தஞ்சம் அடைந்தனர்.
காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயகன், காரைக்குடி மகளிர் காவல்நிலையத்துக்கு முத்துப்பாண்டி மற்றும் அவரது காதலிக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதையடுத்து அந்த ஜோடி மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications