திருவாரூரில் கருணாநிதிக்கு பிரமாண்ட வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பு
சென்னை: திருவாரூரில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரமாண்ட வெற்றி வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
கடந்த 2011 தேர்தலில் முதல் முறையாக திருவாரூரில் போட்டியிட்ட கருணாநிதி 50 ஆயிரத்து 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது 2வது முறையாக அத்தொகுதியில் களம் காண்கிறார். இதுவரை தான் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் கருணாநிதி தோற்றதில்லை
என்பது வரலாறு.

இந்நிலையில் நியூஸ் 7 - தினமலர் நடத்திய கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டன. அதில் திருவாரூரில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு பெரிய அளவில் வெற்றி வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்துக் கணிப்பின்படி அதிமுகவுக்கு இங்கு 31.3 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. திமுகவுக்கு 62.6 சதவீத ஆதரவு காணப்படுகிறது. தேமுதிக - ம.ந.கூட்டணி 5.04 சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளது. பாஜகவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. பாமவுக்கு இந்த தொகுதியில் ஒரு சதவீத ஆதரவு கூட கிடைக்கவில்லை
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications