சசி அணியில் இருந்து கோவை வடக்கு எம்.எல்.ஏ. அருண்குமார் எஸ்கேப்- எடப்பாடி பலம் 122 ஆக குறைந்தது!
சசி அணியில் இருந்து வெளியேறிய கோவை வடக்கு மாவட்ட எம்எல்ஏவான அருண்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளார்.
கோயம்புத்தூர்: சட்டசபையில் இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை கோவை வடக்குமாவட்ட எம்எல்ஏவான அருண்குமார் புறக்கணித்துள்ளார். 10 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கூவத்தூரில் இருந்து வெளியேறி அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
சசிகலா ஆதரவு அணியில் இருந்த கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளார். தலைமையின் முடிவு பிடிக்காததால் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக தெரிவித்த்துள்ளார்.

10 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கூவத்தூரில் இருந்து எம்எல்ஏ அருண்குமார் வெளியேறினார். மக்கள் மற்றும் தொண்டர்களின் கருத்தைக் கேட்டு செயல்படவுள்ளதாக எம்எல்ஏ அருண்குமார் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர் பதவியையும் அருண்குமார் ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 122ஆக குறைந்துள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications