கோவில்பட்டியில் தியாகிகள் மணிமண்டபம் அமைக்க மக்கள் கோரிக்கை
வெள்ளையனே வெளியேறு போராட்ட தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் வேலையில் கோவில்பட்டியில் தியாகிகளுக்கான மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
கோவில்பட்டி: நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு போராட்ட தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. இதையொட்டி தியாகிகள் மணிமண்டபம் அமைக்க கோவில்பட்டியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலைப் பெறுவதற்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரானார், உ.வே.சாமிநாத அய்யர் போன்றோர் சொல்லொனா துயரத்திற்கு ஆளாகினர்.

இருப்பினும் தியாகிகள் தொடர் போராட்டத்தால் ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றோம். சுதந்திரப் போராட்டத்தை ஒருங்கிணைத்த பெருமை நெல்லை மாவட்டத்திற்கு உண்டு.
1942ல் நாடு முழுவதும் காந்தியடிகள் தலைமையில் அடக்குமுறையை எதிர்த்து வெள்ளையனே வெளியேறு எனும் கோஷத்தை முன் வைத்து போராட்டம் நடந்தது. அப்போது, கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில் வசித்த வெயிலு முதலியார் தலைமையில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்தது.
அப்போது ஆங்கிலேய நிர்வாகம் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயம் அடைந்தனர். மீதமுள்ளவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. போராட்டம் நடந்து 70 ஆண்டுக் காலம் கடந்துள்ள நிலையில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தியாகிகளைத் தமிழக அரசு கவுரவித்தது. அந்த வகையில் கடலையூரில் வெயிலு முதலியாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications