வாய்ப் பேச்சு மட்டும் போதுமா.. செயலில் காட்ட வேண்டாமா.. மோடிக்கு குஷ்பு கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகள் மட்டும் நாட்டைக் காப்பாற்றாது. அதனை செயலிலும் காட்ட வேண்டும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தேசிய செய்திதொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பூ தனது டுவிட்டரில், மன் கி பாத் நடத்தினால் போதுமா? வெறும் வார்த்தைகள் மட்டும் நாட்டை காப்பாற்றாது.

Kushboo speaks about modi’s Mann hi bath

பிரதமர் அதனை செயலிலும் காட்ட வேண்டும். பிரதமர் எப்போதும் பொய் வாக்குறுதிகளை அளிப்பதை தவிர வேறு எதையும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்மிருதி இரானி கோவாவில் கடை ஒன்றின் உடை மாற்றும் அறையில் கேமிரா வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளார். இதனை நீண்ட நாட்களுக்கு முன்னரே நான் சொன்னேன். உடைகளை எப்போதும் கடைகளில் அணிந்து பார்க்க வேண்டாம் எனவும் கூறியிருந்தேன் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+