மதுக் கடைகளை மூடக் கோரி அமைச்சர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவேன்.. மாணவி நந்தினி அதிரடி!
கரூர்: மதுபான கடைகளை மூட வலியுறுத்தி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்களுக்கு எதிராக கறுப்பு கொடி காட்டப் போவதாக டாஸ்மாக் ஒழிப்பு படை அமைப்பாளாரும் சட்ட கல்லூரி மாணவியுமான நந்தினி கூறியுள்ளார்.
தமிழக மக்களை நாசமாக்கும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி டாஸ்மாக் ஒழிப்புப்படை அமைப்பாளரும், மதுரை சட்டக் கல்லூரி மாணவியுமான நந்தினி இன்று கரூர் பேருந்து நிலைய பகுதிகளி, ஸ்ரீரங்கம் தொகுதியில் முகாமிட்டுள்ள தமிழக அமச்சர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நந்தினி, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் வரும் பிபரவரி 7ம் தேதி வரை பொதுமக்களிடம் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பிரசுரங்களை வழங்க இருக்கிறேன்.

பிப்ரவரி 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்களுக்கு எதிராக மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்போகிறேன்.

இந்திய தண்டனை சட்டம் 328ன் படி போதை பொருளை ஒருவருக்கு வழங்கி தீங்கு ஏற்படுத்தினால் அதற்கு 10 ஆண்டுகாலம் வரை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. அந்த அடிப்படையில் தமிழக அரசே குற்றவாளிதான் என்றார் நந்தினி.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications