Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனகாபுத்தூர் ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக மக்கள் நீதி மய்யம் புகார்

அனகாபுத்தூர் ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக மக்கள் நீதி மய்யம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அனகாபுத்தூர் ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள்-வீடியோ

    சென்னை: அனகாபுத்தூர் ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக மக்கள் நீதி மய்யம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்துள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் விசில் செயலியை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் பொது பிரச்சனைகளை புகாராக தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

    Makkal Needhi Maiam complaints about the Anakaputhur river

    விசில் செயலியில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை புகாராக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அனகாபுத்தூர் ஆற்றில் 40-திற்கும் மேற்பட்ட தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் அனகாபுத்தூர் ஆற்றில் கழிவுகள் கலப்பதாக மக்கள் நீதி மய்யம் புகார் அளித்துள்ளது. விசில் செயலியில் புகார் வந்ததை தொடர்ந்து மக்கள் நீதி மய்யதின் தலைவர் கமல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    புகாரை பெற்றுக்கொண்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+