குடித்து விட்டு ரகளை... போலீஸ் அடி... மனமுடைந்த பழங்குடி இன தலைவரின் கணவர் தற்கொலை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: குன்னூர் அருகே குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட பழங்குடி இன அமைப்புத் தலைவரின் கணவரைப் போலீசார் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications