For Quick Alerts
For Daily Alerts
Just In
குடித்து விட்டு ரகளை... போலீஸ் அடி... மனமுடைந்த பழங்குடி இன தலைவரின் கணவர் தற்கொலை- வீடியோ
நீலகிரி: குன்னூர் அருகே குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட பழங்குடி இன அமைப்புத் தலைவரின் கணவரைப் போலீசார் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ:
coonoor suicide police attack oneindia tamil videos குன்னூர் கணவர் மது ரகளை போலீஸ் தாக்குதல் தற்கொலை ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Near Coonoor a tribal man committed suicide after he was attacked by police.
Story first published: Friday, June 24, 2016, 15:08 [IST]