மனித முகம் கொண்ட அரிய வகை ஆந்தை.. செங்கல்பட்டு குடியிருப்பிற்கு வந்ததால் பரபரப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் அருகே மனிதனின் முகம் போல் தோற்றம் கொண்ட அரிய வகை ஆந்தையை கூட்டம் கூட்டமாக மக்கள் பார்த்துவிட்டு சென்றனர்.
Recommended Video
மனிதமுகம் போன்ற அமைப்பு கொண்ட அரியவகை ஆந்தை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் காத்தான் தெருவில் உள்ள ஒரு ஆலமரத்தின் மேல் இருந்து ஒரு ஆந்தை கீழே விழுந்தது.

அந்த ஆந்தை மனிதனின் முகம் போன்ற அமைப்பு கொண்ட அரியவகையாக இருந்தது. என்ன காரணத்தாலோ அதனால் பறந்து செல்ல முடியாமல் மக்கள் குடியிருப்பு அருகே விழுந்துள்ளது.

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அரியவகை ஆந்தையை காட்டுப் பகுதியில் விடுவதற்கு மக்கள் அங்கிருந்து மீட்டு சென்றனர். பார்ப்பதற்கு மனிதர்களின் முகம் போல அமைப்பு கொண்ட ஆந்தை கீழே விழுந்த தகவல் அந்த பகுதியில் தீயாய் பரவியதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த ஆந்தையை பார்த்து சென்றனர்.
இந்த வகை ஆந்தைகள் பிரிட்டனில் முதல் முறையாக 1976 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்தைக்கு இரவு நேரத்தில்தான் கண்கள் தெரியும் என கூறுவார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications