Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனித முகம் கொண்ட அரிய வகை ஆந்தை.. செங்கல்பட்டு குடியிருப்பிற்கு வந்ததால் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் அருகே மனிதனின் முகம் போல் தோற்றம் கொண்ட அரிய வகை ஆந்தையை கூட்டம் கூட்டமாக மக்கள் பார்த்துவிட்டு சென்றனர்.

Recommended Video

    மனித முகம் கொண்ட விநோதமான ஆந்தை - வைரலாகும் வீடியோ

    மனிதமுகம் போன்ற அமைப்பு கொண்ட அரியவகை ஆந்தை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் காத்தான் தெருவில் உள்ள ஒரு ஆலமரத்தின் மேல் இருந்து ஒரு ஆந்தை கீழே விழுந்தது.

    Man face owl found in Chengelput residential area

    அந்த ஆந்தை மனிதனின் முகம் போன்ற அமைப்பு கொண்ட அரியவகையாக இருந்தது. என்ன காரணத்தாலோ அதனால் பறந்து செல்ல முடியாமல் மக்கள் குடியிருப்பு அருகே விழுந்துள்ளது.

    Man face owl found in Chengelput residential area

    உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அரியவகை ஆந்தையை காட்டுப் பகுதியில் விடுவதற்கு மக்கள் அங்கிருந்து மீட்டு சென்றனர். பார்ப்பதற்கு மனிதர்களின் முகம் போல அமைப்பு கொண்ட ஆந்தை கீழே விழுந்த தகவல் அந்த பகுதியில் தீயாய் பரவியதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த ஆந்தையை பார்த்து சென்றனர்.

    இந்த வகை ஆந்தைகள் பிரிட்டனில் முதல் முறையாக 1976 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்தைக்கு இரவு நேரத்தில்தான் கண்கள் தெரியும் என கூறுவார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+