ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் எதிரொலி- மெரினாவில் போலீஸ் தடை
ஜாக்டோ - ஜியோ போராட்டம் நடைபெறுவதையொட்டி சென்னை மெரினாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : ஜாக்டோ - ஜியோ அரசு ஊழியர்கள் அமைப்பின் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், சென்னை மெரினாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா சர்வீஸ் சாலையிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
7வது ஊதியக் குழு முரண்பாடுகளை நீக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற ஐந்து அம்க்ச கோரிக்கைகளை வலியுறுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ இன்று கோட்டை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்து இருந்தது.

இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல ஊழியர்கள் நேற்று இரவு முதல் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று காலை முதல் சென்னை வாலாஜா சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலையில் கோட்டையை நோக்கி போராட்டத்தை துவங்கினர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதனால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து வருகின்றனர்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கோட்டைக்கு வரும் மெரினா சாலையை போராட்டக்காரர்கள் தடுக்கக்கூடும் என்பதால் அங்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மெரினாவிற்கு செல்லவும், மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications