விழுப்புரம்: கார் கதவை உடைத்து நூதனமாக பணம் திருடிய மர்ம நபர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: அதிமுக பிரமுகரின் கார் கதவை உடைத்து அதில் வைத்திருந்த லட்சக்கணக்கான பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கிளைச்செயலாளராக உள்ள சண்முகம், வங்கியில் இருந்து எடுத்த 1.83 லட்சம் ரூபாயை காருக்குள் வைத்து விட்டு ஏடிஎம் மையத்திற்கு சென்ற போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் காரின் காதவை உடைத்து பணத்தை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications