For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிவாரணம்.. 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சீமான் தலைமையில் கேரளா செல்லும் நாம் தமிழர் கட்சியினர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வெள்ள நிவாரணப் பொருட்களோடு, நாம் தமிழர் கட்சியினர் கேரளா புறப்பட்டனர்.

Naam Tamilar Party supporters going to Kerala, under Seeman, to help

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்குப் பருவமழை ஏற்படுத்திய மிக அதிகப்படியான மழைப்பொழிவால் பெரும்வெள்ளத்தை எதிர்கொண்டு பெரும்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மலையாளச் சகோதரர்களுக்கு மானுடத்தோடு மலையாள மக்களின் துயரில் பங்கேற்று அவர்கள் மீண்டெழ நம்மால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம்.

இந்தநோக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் வெள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரித்து கொண்டு இன்று 25-08-2018 மாலை 5 மணியளவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாசேரி முகாமிற்கு விரைகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Naam Tamilar Party supporters going to Kerala, under Seeman, to give relief material.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X