3வது கட்டமாக 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த சீமான்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.
முதல் கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் குழுவில் 11 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
2வது கட்டமாக கடந்த வாரம் தியாகராய நகரில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் மேலும் 18 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு மயிலை மாங்கொல்லையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சிவாஜி கணேசன் நினைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சி தலைவர் சீமான் 3 ஆம் கட்டமாக மேலும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.
வேளச்சேரி தொகுதி வேட்பாளராக வக்கீல் வடிவேலு, மயிலாப்பூர் தொகுதிக்கு ஸ்டாலின், ஆயிரம் விளக்குக்கு முருகேசன் ஆகியோரும், திரு.வி.க.நகர் தொகுதி வேட்பாளராக கவுரி, திருத்தணி தொகுதிக்கு பிரபு ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications