தமிழகத்தில் நீட் அடிப்படையிலான ரேங்க் பட்டியல் நாளை வெளியீடு.. நாளை மறுநாள் கவுன்சலிங் தொடக்கம்
சென்னை: நீட் தேர்வு அடிப்படையில் நாளை ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு வழங்க முடியாது என்று மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதையேற்ற சுப்ரீம்கோர்ட், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவில்லை.

இந்த நிலையில், ராதாகிருஷ்ணன், ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நீட் தேர்வு அடிப்படையில் நாளை மறுநாள் மருத்துவ கவுன்சலிங் தொடங்க உள்ளது. ரேங்க் பட்டியல் நாளை பிற்பகல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 4ம் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்க தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கவுன்சலிங் மற்றும் ரேங்க் பட்டியல் வெளியீடு என தமிழக அரசு மும்முரம் காட்டுவதை பார்த்தால் நீட்டிலிருந்து விலக்கு அளிக்க இனிமேல் எந்த முயற்சியையும் எடுக்க மாட்டார்கள் என தெரிகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications