5ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் கொடுமை – தலைமையாசிரியர் கைது!
திருநெல்வேலி: திருநெல்வேலியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த தலைமையாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த சூரங்குடி பகுதியில் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியாரக இருப்பவர் கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புதூரை சேர்ந்த சுப்பிரமணியன்.
இந்த பள்ளியில், 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். குறைவான மாணவர்களைக் கொண்ட இப்பள்ளியில் தலைமையாசிரியராக சுப்ரமணியன் இருந்து வந்தார்.
இந்நிலையில், 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தலை தொடர்ந்து செய்து வந்ததாக 1 ஆம் வகுப்பு மாணவன் மற்றும் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுள்ளது. தலைமையாசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications