அம்மா உணவகத்தில் லாப, நஷ்டம் பற்றி கவலையில்லை... முதல்வர் தடாலடி பேட்டி
அம்மா உணவகத்தில் லாபம், நஷ்டம் குறித்து கவலையில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சேலம்: அம்மா உணவகத்தில் லாபம், நஷ்டம் குறித்து கவலையில்லை என்றும் அவை தொடர்ந்து செயல்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதுகுறித்து சேலம் எடப்பாடியில் முதல்வர் பழனிச்சாமி கூறுகையில், அம்மா உணவக திட்டம் ஏழைமக்கள் பசியாற வேண்டும் என்ற சேவை நோக்கமுடையது. இதனால் அந்த திட்டத்தில் லாப, நஷ்டம் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை.

அம்மா உணவகத்துக்கென்று நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால் அதை மூடும் திட்டம் ஏதும் இல்லை. நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
எங்கள் அணிக்கு வருமாறு எந்த எம்எல்ஏ-க்களிடமும் பேசவில்லை. அவர்களாகவேதான் வருகிறார்கள். சட்டம் ஒழுங்கை சீர் குலைப்போர் மீது தவிர்க்க முடியாத சூழ்நிலையால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.
More From
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications