பார்த்தசாரதி கோவில் நடை அடைக்கப்பட்ட பின் நடந்த நள்ளிரவு பூஜை- ஆகம விதி மீறப்பட்டதாக புகார்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடை அடைக்கப்பட்ட பின்னர் திறந்து நடத்தப்பட்ட நள்ளிரவு பூஜையால் சர்ச்சை எழுந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோவில்களில் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மறுநாள் காலையில் பூஜைகள் நடத்தி நடை திறப்பது வழக்கம். இதுதான் அனைத்து கோவில்களிம் நடைபெறுகிறது. சிவராத்திரியன்று சிவன் கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் ஆலங்களிலும் நடை அடைக்கப்படுவதில்லை.

இந்த நிலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் புதன்கிழமையன்று இரவு நடை சாத்தப்பட்ட பின்னர் மீண்டும் நள்ளிரவு 1 மணிக்கு பூஜை நடத்தப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பூஜை நடத்தப்பட்டது யாருக்காக என்ற கேள்விகள் எழுந்த நிலையில் இது சசிகலா சார்பில் ஜெயலலிதாவிற்காக நடத்தப்பட்ட பூஜை என்றும் கார்களின் புகைப்படங்களும் வாட்ஸ் அப்பில் வலம் வந்தன.
இந்த நிலையில் ஆகம விதிகளை மீறி நள்ளிரவு பூஜை நடத்தப்பட்டதாக புது சர்ச்சையை கிளப்பியுள்ளனர் புரோகிதர்கள்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications