பார்த்தசாரதி கோவில் நடை அடைக்கப்பட்ட பின் நடந்த நள்ளிரவு பூஜை- ஆகம விதி மீறப்பட்டதாக புகார்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடை அடைக்கப்பட்ட பின்னர் திறந்து நடத்தப்பட்ட நள்ளிரவு பூஜையால் சர்ச்சை எழுந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோவில்களில் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மறுநாள் காலையில் பூஜைகள் நடத்தி நடை திறப்பது வழக்கம். இதுதான் அனைத்து கோவில்களிம் நடைபெறுகிறது. சிவராத்திரியன்று சிவன் கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் ஆலங்களிலும் நடை அடைக்கப்படுவதில்லை.

இந்த நிலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் புதன்கிழமையன்று இரவு நடை சாத்தப்பட்ட பின்னர் மீண்டும் நள்ளிரவு 1 மணிக்கு பூஜை நடத்தப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பூஜை நடத்தப்பட்டது யாருக்காக என்ற கேள்விகள் எழுந்த நிலையில் இது சசிகலா சார்பில் ஜெயலலிதாவிற்காக நடத்தப்பட்ட பூஜை என்றும் கார்களின் புகைப்படங்களும் வாட்ஸ் அப்பில் வலம் வந்தன.
இந்த நிலையில் ஆகம விதிகளை மீறி நள்ளிரவு பூஜை நடத்தப்பட்டதாக புது சர்ச்சையை கிளப்பியுள்ளனர் புரோகிதர்கள்.
More From
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications