கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. பஸ்கள், ரயில்களில் அலைமோதும் கூட்டம்!
கோடை விடுமுறை முடிந்ததையொட்டி வெளியூர் சென்றிருந்த மக்கள் வீடு திரும்புவதால் பஸ் மற்றும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சென்னை: கோடை விடுமுறை முடிந்ததையொட்டி வெளியூர் சென்றிருந்த மக்கள் வீடு திரும்புவதால் பஸ் மற்றும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெருங்களத்தூரிலேயே இறக்கி விடப்படுவதால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கான முழு ஆண்டு தேர்வு முடிந்து ஒருமாதத்திற்கும் மேலாக கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை முடிந்துள்ளதால் வெளியூர் சென்றிருந்த மக்கள் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

இதனார் பஸ்கள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் பெருங்களத்தூரிலேயே இறக்கி விடப்படுவதால் அதிகாலை மற்றும் கொளுத்தும் வெயிலில் பெரும் தவிப்புக்கு ஆளாகின்றனர்.
அதிகாலை நேரத்தையும், கொளுத்தும் வெயிலையும் பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுநர்களும் நினைத்த கட்டணத்தை வசூலிக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பயணிகள் எப்படியாவது வீடு போய் சேர்ந்தால் சரி என கேட்கும் கட்டணத்தை கொடுத்துவிட்டு செல்கின்றனர்.
மக்கள் படும் துயரத்தை உணர்ந்து புறநகர் பகுதிகளில் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications