விடுமுறை தினமான இன்றும் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் திறப்பு.. அலை மோதிய மக்கள் கூட்டம்
சென்னை: வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
ஓட்டுநர் உரிமத்தின் ஒரிஜினல் வைத்திருக்கப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவால், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்பதால், விடுமுறை நாளான இன்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆர்டிஓ அலுவலகங்களில், பழகுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், விடுமுறை நாளான இன்று, ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், சரக அலுவலங்கள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.
ஒரிஜினல் லைசென்ஸ் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். விபத்துக்களை குறைக்கவே அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
எனவே லைசென்ஸ் தவறவிட்டவர்கள், கிழிந்து போன லைசென்ஸ் வைத்திருந்தவர்கள் என பல தரப்பட்டோரும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குவிந்து வருகிறார்கள்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications