எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்!
சென்னை: எப்படியிருந்த நான் இப்படியாகிவிட்டேன் என்று கூறுமளவுக்கு, எப்படி பெரிய சைசில் இருந்த தொலைபேசி இப்போது உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது என்பதை காண்பிக்கிறது இந்த படம்.
20 வருடங்கள் முன்பெல்லாம் தொலைபேசி வைத்திருந்தால் அவர்தான் ஊரிலேயே பெரிய பண்ணையார் என்று மதிக்கத்தக்க அளவுக்கு இருப்பார். ஊரில் யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமானாலும் அந்த நபர் வீட்டுக்குதான் போன் வரும்.

பிறகு செல்போன்கள் வருகை தந்தன. ஆனால் சிவப்பும், பச்சையும் மட்டுமே கொண்ட பட்டன்களுடன், செங்கல் சைசில் அவை இருந்தன. அதிலும் கலர் கிடையாது, பிளாக்&ஒயிட்டுதான். அதன்பிறகு கலர் டிஸ்பிளே கொண்ட செல்போன்கள் வந்தன.
பின்னர் அதில் 2ஜி இன்டர்நெட் சேவை புகுத்தப்பட்டது. இணையம் புகுந்த பிறகு நிலைமை படுவேகமாக முன்னேறியது. 3ஜி, 4ஜி என இணைய வேகம் அதிகரிக்க, அதிகரிக்க, கையடக்க கம்ப்யூட்டராகவே மாறியது செல்போன். இன்று ஸ்மார்ட் போன் இல்லாத மனிதர்களை மதிக்காத உலகில் வாழ்ந்து கொண்டுள்ளோம். இதைத்தான் இந்த படம் காண்பிக்கிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications