மதுரையில் திடீர் சோதனை- 2 பைப் வெடிகுண்டுகள் பறிமுதல் என போலீஸ் தகவல்
மதுரையில் பைப் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் திடீரென போலீசார் சோதனை நடத்தியதில் 2 பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரை பிடித்து விசாரிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள மூங்கில் கடை ஒன்றில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்து 1 அடி நீளமுள்ள இரண்டு பைப்புகளை போலீசார் கைப்பற்றினர்.

இதில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு இருந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புதூர் காந்திபுரத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், விஸ்வநாத நகரை சேர்ந்த அப்துல்லா இருவரிடம் விசாரணை நடத்துவதாகவும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications