கரூரில் பள்ளி மாணவி ஈவ் டீசிங்.. மற்றொரு வினுப்பிரியா பாணி சம்பவம் நடக்கவிடாமல் தடுத்த போலீஸ்
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் பள்ளி மாணவியை ஈவ் டீசிங் செய்த வழக்கில் 3வது குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார். மூவருமே கல்லூரி மாணவர்களாகும்.

கரூர், வெங்கமேடு பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியை ஈவ் டீசிங் செய்ததாக கடந்த 28ம் தேதி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. வினுப்பிரியாவை பேஸ்புக்கில் அசிங்கப்படுத்தியவருக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததால் அவர் தற்கொலை செய்தார். எனவே விவகாரம் பெரிதாகியது. மாவட்ட எஸ்.பி கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார். ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த பரபரப்புக்கு நடுவே, ஈவ் டீசிங் வழக்கை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என உணர்ந்த போலீசார், தமிழரசன் மற்றும் சேதுபதி ஆகிய கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். இன்று, 3வதாக தினகரன் என்பவரை கைது செய்தனர். மூவரும் கல்லூரி மாணவர்களாகும்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications