For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒசூர் எல்லையில் இரு மாநில போலீஸ் குவிப்பு.. தமிழகம்-கர்நாடகா எல்லை சீல் வைப்பு #TamilNaduBandh

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பந்த் எதிரொலியாக கர்நாடக வாகனங்கள் தமிழகத்தில் நுழைய போலீஸ் அனுமதி மறுத்துள்ளனர். இரு மாநில எல்லையும் சீல் வைக்கப்பட்டதை போல காட்சியளிக்கிறது.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து இன்று விவசாய சங்கங்கள் அழைப்புவிடுத்த பந்த்துக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன.

Police not permitted Karnataka vehicles to enter Tamilnadu

இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்க கர்நாடக மாநில பஸ் உள்ளிட்ட எந்த ஒரு வாகனங்களையும், தமிழகத்திற்குள் அனுமதிக்காமல் எல்லையில் போலீசார் சீல் வைத்துள்ளனர்.

பெங்களூர்-ஒசூர் எல்லை, சாம்ராஜ்நகர் மாவட்ட எல்லை உள்ளிட்ட அனைத்து எல்லைகளிலும் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Police not permitted KA vehicles to enter Tamilnadu as TN Bandh is going on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X