Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வர்தா புயல் தாக்குதல் எதிரொலி: கல்பாக்கம் அணுமின் நிலைய மின் உற்பத்தி நிறுத்தம்

வர்தா புயல் தாக்குலைத் தொடர்ந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வர்தா புயல் தாக்குதலைத் தொடர்ந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 440 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Power Generation stops at Kalpakkam nuclear plant

வர்தா புயல் சென்னையை 7 மணிநேரம் 3 கட்டங்களாகத் தாக்கியது. அப்போது வடசென்னை மற்றும் வல்லூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இருப்பினும் கல்பாக்கம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 2 அலகுகளிலும் இன்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 440 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+