தம்பிக்காக காவலர் தேர்வு எழுதிய சிறை வார்டன்… வேலைக்கு வந்தது உலை
தம்பிக்காக காவலர் தேர்வு எழுதிய சிறை வார்டன் கண்காணிப்பாளரிடம் சிக்கினார். இதனால் அவரது வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி: காவலர் எழுத்து தேர்வில் தம்பிக்காக தேர்வு எழுதியவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள ராமசந்திரபுரத்தை சேர்ந்தவர் வீரபாகு. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் ராஜா என்பவர் கடந்த 2013ம் சிறை காவலர் தேர்வு எழுதி தற்போது வேலூர் மத்திய சிறையில் பணியில் உள்ளார்.

இந்நிலையில் இவரது தம்பி முருகன் படித்து விட்டு சீருடை பணியாளர் தேர்வு எழுத விரும்பினார். தம்பியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு விடுப்பு எடுத்து ஊர் திரும்பிய ராஜா தனது பணியை மறைத்து தானும் புதிதாக பங்கேற்க விரும்புவதாக கூறி தனக்கும், தனது தம்பிக்கும் அடுத்தத்து விண்ணப்பம செய்தார். இதனால் இருவருக்கும் அடுத்தடுத்து விண்ணப்பம் மற்றும் தேர்வு எண் வழங்கப்பட்டது.
இருவரும் தூத்துக்குடி முள்ளக்காடி பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுதினர். தேர்வு துவங்கியதும் ராஜா தனது விடைத்தாளை விரைவாக நிரப்பி விட்டு தனது தம்பியின் விடைத்தாளை வாங்கி வினாக்களுக்கு பதில் எழுதினார். இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கண்காணிப்பாளர் திருச்செந்தூர் கோயில் எஸ்ஐ பிற கண்காணிப்பாளர் உதவியுடன் மடக்கி பிடித்தார். இதில் இருவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்களிடம் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications