அமைச்சர் கே.பி. முனுசாமி மீது திமுக உரிமை மீறல் புகார்
Subscribe to Oneindia Tamil

தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.வ.வேலு இன்று சட்டசபை செயலகத்தில் ஒரு புகார் கடிதம் கொடுத்தார். அதில் அமைச்சர் கே.பி.முனுசாமி, சட்டசபையில் அவை உரிமையை மீறும் வகையில் அ.தி.மு.க.வினர் தற்கொலைப்படை என்று கூறியிருந்தார்.
இது அவை உரிமையை மீறிய வார்த்தையாகும் என்று கூறி உரிமை மீறல் கொடுத்துள்ளார். ஏற்கெனவே திமுக எம்.எல்.ஏக்கள் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் மீது அமைச்சர் கே.பி. முனுசாமி உரிமை மீறல் புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரை உரிமை மீறல் ஆய்வுக் குழுவுக்கு சபாநாயகர் தனபால் பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications