மு.க. ஸ்டாலின், துரைமுருகன் மீது சட்டசபையில் உரிமை மீறல் புகார்
Subscribe to Oneindia Tamil

கடந்த 25, 28 ஆகிய தேதிகளில் சபையில் நடந்ததற்கு மாறான தவறான தகவலை தி.மு.க. சட்டப்பேரவைத் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் கூறியதாக அமைச்சர் முனுசாமி சட்டசபையில் இன்று இருவர் மீதும் உரிமை மீறல் புகார் தெரிவித்தார்.
அப்போது பேசிய முனுசாமி, சபாநாயகர் கூறாத கருத்தை இருவரும் சபைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் கூறியதாக அமைச்சர் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து அமைச்சர் முனுசாமியின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் தனபால் இந்த புகாரை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications