மாமல்லபுரம் விடுதியில் பாலியல் தொழில்: 2 ஆந்திர பெண்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இயக்கி வரும் விடுதி ஒன்றில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரண்டு ஆந்திர பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மாமல்லபுரத்தில் உள்ள பயணிகள் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்குக் கிடைத்த தகவலையொட்டி, போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் சாரதி தலைமையில் போலீசார் வாலிபர் மேற்கொண்ட சோதனையில் ஒரு அறையில் 2 ஆந்திர பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விடுதி மேலாளர் நீலகண்டனை கைது செய்த போலீசார், மீட்கப்பட்ட 2 பெண்களையும் மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தப்பியோடிய விடுதி பெண் உரிமையாளர் தெய்வநாயகியைப் போலீசார் தேடி வருகிறார்கள்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications