For Quick Alerts
For Daily Alerts
Just In
200 வருடமானாலும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது... தினகரனுக்கு நடிகர் ராதாரவி வாழ்த்து!
ஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் தினகரனுக்கு நடிகர் ராதாரவி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
200 வருடமானாலும் தமிழகத்தில் தாமரை மலராது-வீடியோ
சென்னை: ஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் தினகரனுக்கு நடிகர் ராதாரவி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
ஆர்.கே நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் காலையில் இருந்து டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். தற்போது இதுகுறித்து நடிகர் ராதாரவி பேட்டி அளித்து இருக்கிறார்.
அதில் "ஆர்.கே நகரில் முன்னிலை வகிக்கும் தினகரனுக்கு வாழ்த்துகள். இந்த தேர்தல் மூலம் 200 ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது தெரிய வந்து இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ''ஆர்.கே நகரில் போட்டியிடுவது குறித்து விஷால் தவறான முடிவு எடுத்தார். விஷால் எடுத்த முடிவு போலவே பாஜக போட்டியிட நினைத்த முடிவும் தவறானது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Comments
rk nagar rk nagar by poll 2017 by election votes counting ஆர்கே நகர் இடைத் தேர்தல் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை ஆர்கே நகர் இடைத் தேர்தல் 2017
English summary
Radharavi wishes TTV Dinakaran on his RK Nager election result. He says BJP can't stand Tamil soil for next 200 years.
Story first published: Sunday, December 24, 2017, 12:18 [IST]