பரங்கிமலையில் 5 உயிர்கள் பறிபோன விவகாரம்.. ரயில்களில் படிக்கட்டில் பயணித்தால் பாஸ் ரத்து!
ரயில்களில் படிக்கட்டில் பயணம் செய்தால் பாஸ் ரத்து செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் லூயில் அமுதன் எச்சரித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ரயில்களில் படிக்கட்டில் பயணம் செய்தால் பாஸ் ரத்து செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் லூயில் அமுதன் எச்சரித்துள்ளார்.
சென்னை கடற்கரை - திருமால்பூர் இடையிலான லோக்கல் ட்ரெயின் கடந்த வாரம் மின்கம்பி அறுந்து விழுந்ததால் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் இயக்கப்பட்டது.
அப்போது ஏற்கனவே ரயில் தாமதமாக வந்ததால் பலர் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர். பரங்கிமலை ரயில் நிலையத்தை கடக்கும்போது பக்கவாட்டு சுவரில் படிக்கட்டில் தொங்கியவர்கள் மோதினர்.

5 பேர் உயிரிழப்பு
இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 6 பேரில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

ஆணையர் அமுதன்
இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்
ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் லூயிஸ் அமுதன் விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

ஆணையர் எச்சரிக்கை
அப்போது படிக்கட்டில் பயணம் செய்தால் பாஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பரங்கிமலையில் படிக்கட்டில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தது எதிர்பாராதது என்றும் அவர் கூறினார்.

700 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
மேலும் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என 700 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்றும் அவர் கூறினார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications