கையில் எப்பவும் குடை வச்சிக்கோங்க... இன்னும் 2 நாளைக்கு மழை நீடிக்குமாம்!
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. லட்சத்தீவு பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக குறிப்பாக கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய அதிகாரி கூறுகையில், ‘இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) அதாவது மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்' என்றார்.
நேற்று காலை 8-.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
நாகர்கோவில் 11 செ.மீ., பொன்னேரி 9 செ.மீ., கீரனூர், மைலாடி, வேதாரண்யம், தலா 8 செ.மீ., மயிலாடுதுறை, நன்னிலம் தலா 7 செ.மீ., முத்துப்பேட்டை, பேச்சிப்பாறை, குழித்துறை தலா 6 செ.மீ., கிருஷ்ணகிரி, தொழுதூர், சின்னக்கள்ளார், ஊட்டி தலா 5 செ.மீ., திருவாரூர், திருவாடானை, குளித்தலை, பூதப்பாண்டி, தக்கலை, தஞ்சாவூர் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க!











Click it and Unblock the Notifications