மின்சாரம் தாக்கி ராம்குமார் இறந்ததாக மருத்துவ அறிக்கையில் தகவல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: புழல் சிறையில் இன்று மாலை 4.35 மணிக்கு ராம்குமாருக்கு மின்சாரம் தாக்கியதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மருத்துவ அறிக்கையில் ராம்குமார் கொண்டு வரப்பட்டபோதே மரணம் அடைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மாலை 5.45 மணிக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து விட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராம்குமாரை மருத்துவமனையில் அனுமதித்தது தொடர்பான பதிவேட்டில் உள்ள இதர விவரம் இதோ:












Click it and Unblock the Notifications