For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவாதி கொலை வழக்கு: ராம்குமார் புழல் சிறையில் அடைப்பு- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: இளம்பெண் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கடந்த ஜுன் 24-ந் தேதி இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை போலீஸார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ராம்குமார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

English summary
The accused in the murder of Infosys engineer S. Swathi, was sent to the Puzhal prison on Friday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X